Easy Tutorial
For Competitive Exams

மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

சுவாமிநாத தேசிகர்
வீரமாமுனிவர்
சி. இலக்குவனார்
மீனாட்சி சுந்தரனார்
Additional Questions

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

Answer

அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

Answer

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

Answer

“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

Answer

இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

Answer

குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

Answer

எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில் அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Answer

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?

Answer

“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

Answer

“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us