Easy Tutorial
For Competitive Exams

உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலை எழுதியவர் யார்? -

இபான்
எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
தால் சுதாய்
முனைவர் எமினோ
Additional Questions

பொருத்துக:
(a) பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை
(b) சுரதா 2.குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை

Answer

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

Answer

பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல் தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் .3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978

Answer

திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

Answer

"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

Answer

மணிமேகலை - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

Answer

"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

Answer

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

Answer

அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

Answer

காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us