Easy Tutorial
For Competitive Exams

காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

ஓராயிரத்து முப்பத்து நான்கு
ஈராயிரத்து முப்பத்து நான்கு
மூவாயிரத்து முப்பத்து நான்கு
நான்காயிரத்து முப்பத்து நான்கு
Additional Questions

“நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மின்து தான்” -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

Answer

மறைமலையடிகளாரின் மகள்

Answer

உண்பது நாழி உடுப்பவை இரண்யே - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

Answer

போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

Answer

பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

Answer

தேம்பாவணி என்பது

Answer

"தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.

Answer

திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

Answer

------ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

Answer

பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4.கண்ணங்கூத்தனார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us