Easy Tutorial
For Competitive Exams

பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

தேவாரம்
திருவாசகம்
புறநானூறு
பதிற்றுப்பத்து
Additional Questions

தேம்பாவணி என்பது

Answer

"தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.

Answer

திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

Answer

------ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

Answer

பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4.கண்ணங்கூத்தனார்

Answer

அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? - இது பயின்று வந்த நூல் எது?

Answer

தமிழெண்களைக் கூட்டுக :
ரு அ + சுஅ = ?

Answer

ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்?

Answer

தமிழ் -------ஓசை மொழி.

Answer

“சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு,

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us