"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
முன்றுறை அரையனார்
காரியாசான்
மிளைகிழான் நல்வேட்டனார்
கணிமேதாவியார்
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது |
Answer |
அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்? |
Answer |
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை |
Answer |
“நல்லது செய்த லாற்றீ ராயினும் |
Answer |
மறைமலையடிகளாரின் மகள் |
Answer |
உண்பது நாழி உடுப்பவை இரண்யே - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல் |
Answer |
போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்? |
Answer |
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல் |
Answer |
தேம்பாவணி என்பது |
Answer |
"தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர். |
Answer |