விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றா ?
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது ?
குண்டலகேசி பெருங்காப்பியமா ?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் |
Answer |
புலவரே. பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக் |
Answer |
மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
"தூய்மையுடன் இரு . தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக... |
Answer |
ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக |
Answer |
செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக: |
Answer |