Easy Tutorial
For Competitive Exams

புலவரே. பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக்

செய்தி வாக்கியம்
அயற்கூற்று வாக்கியம்
நேர்க்கூற்று வாக்கியம்
தொடர் வாக்கியம்
Additional Questions

மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

"தூய்மையுடன் இரு . தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக...

Answer

ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக

Answer

செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:

Answer

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us