Easy Tutorial
For Competitive Exams

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
கம்பரால் இராமாயணம் இயற்றப்பட்டது
கம்பர் இராமாயணத்தை இயற்றுவித்தார்
இராமாயணம் கம்பர் இயற்றியது.
Additional Questions

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக

Answer

செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:

Answer

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us