Easy Tutorial
For Competitive Exams

பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

போற்றுதல்
ஏமாற்றுதல்
வணங்குதல்
அஞ்சுதல்
Additional Questions

"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.

Answer

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.

Answer

ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு - சீர்மோனையை எடுத்தெழுதுக.

Answer

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.

Answer

பட்டியல் 1ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - சொல்பட்டியல் II - பொருள்
1. புள்அ. போற்றும்
2. தருக்கள்ஆ. மனம்
3. ஏத்தும்இ. பறவை
4. அகம்ஈ. மரங்கள்

குறியீடுகள் :1 2 3 4

Answer

பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -நூல்பட்டியல் II - நூலாசிரியர்
1. சங்கொலிஅ. பகழிக் கூத்தர்
2. கனிச்சாறுஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. தமிழ்விடு தூதுஈ. பெருஞ்சித்திரனார்

குறியீடுகள் : 1 2 3 4

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us