Easy Tutorial
For Competitive Exams

ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை

96,300
1,03,000
1,00,000
1,03,041
விடை தெரியவில்லை
Additional Questions

86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?

கட்சி-சின்னம்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்-இரு பூக்கள் மற்றும் புற்கள்
தேசியவாத காங்கிரஸ் கட்சி-கடிகாரம்
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி-கார்
அஸாம் கண பரிஷத்-பூட்டு மற்றும் சாவி

Answer

இந்தியாவில் நீதிப்புனராய்வுபற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது.
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்.
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது.

Answer

பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?

Answer

"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?

Answer

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்

Answer

குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது

Answer

சரியான இணையைத் தேர்வு செய்க.

(1) பட்டடக்கல்-வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள்- அசோகர்
(3) எல்லோரா குகைகள்-ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம்- முதலாம் நரசிம்மவர்மன்

Answer

"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us