Easy Tutorial
For Competitive Exams

`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர்

பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
சுரதா
Additional Questions

பொருத்தமான விடையை எழுதுக: `துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்`-

Answer

`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர்

Answer

அழுது அடியடைந்த அன்பர்

Answer

மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த `ஞானசாகரம்` இதழைத் தூய தமிழில் எங்ங்ணம் பெயர் மாற்றம் செய்தார்?

Answer

` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்-----------

Answer

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?

Answer

தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்

Answer

`முத்தொள்ளாயிரம்`- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்

Answer

பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

Answer

`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us