Easy Tutorial
For Competitive Exams

தெய்வக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்?

மாதானுபங்கி
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருவள்ளுவர்
அ (ம) இ
Additional Questions

தூதுவளைக்கு வள்ளலார் இட்ட பெயர்?

Answer

பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்
1. வீரச்சிறுவன் - ந. பழனியப்பன்
2. ஆவணம் - புவியரசு
3. நன்றிப்பரிசு - நீலவன்
4. மாமரம் - ஜானகி மணாளன்

Answer

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே..... அடிக்கோடிட்ட நூலின் ஆசிரியர் யார்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் நானூறு பாடல்களைக் கொண்டிராத நூல்?

Answer

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள நூல்?

Answer

தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்து போற்றும் நூல் எது?

Answer

செருஅடுதோள் என்ற பட்டத்திற்கு உாயி புலவரை தேர்ந்தெடு:

Answer

புறத்திரட்டு (ம) பழைய உரை நூல்கள் மூலம் அறியப்படும் முத்தொள்ளாயிர பாடல்களின் எண்ணிக்கை?

Answer

பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு:
(சிற்றிலக்கியங்கள் அவை பாடப்படும் பாவகை )

Answer

முந்தை இருந்தோர் நட்டோர் கொடுப்பின் -
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் - என்னும் வரிகள் இடம்பெற்றுள் நூல்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us