Easy Tutorial
For Competitive Exams

பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு:
(சிற்றிலக்கியங்கள் அவை பாடப்படும் பாவகை )

உலா - கலிவெண்பா
தூது - கலிவெண்பா
பள்ளு - அகவற்பா
பரணி - கலித்தாழிசை
Additional Questions

முந்தை இருந்தோர் நட்டோர் கொடுப்பின் -
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் - என்னும் வரிகள் இடம்பெற்றுள் நூல்?

Answer

பொருத்துக:
1. குறிஞ்சி மலர் - பாரதிதாசன்
2. குறிஞ்சித்தேன் - கபிலர்
3. குறிஞ்சித் திட்டு - இராஜம் கிருஷ்ணன்
4. குறிஞ்சிப் பாட்டு - நா.பார்த்தசாரதி

Answer

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer

யார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராயந்து விடையளி :
கூற்று 1: கனிமொழி பாக்யாவிடம் , "நான், நாளை மதுரைக்குச் செல்வேன் என்றாள்
கூற்று 2 : ஒருவர் பேசுவதை அவர் பேசியபடியே கூறுவது நேர்க்கூற்றுத் தொடர். இதில் மேற்கோள் குறிகள், தன்மை படர்க்கைப் பெயர்கள் இடம்பெறும்.

Answer

நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என புகழ்ந்த வர்?

Answer

கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது?

Answer

குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகள் எவை?

Answer

சேரமான் காதலி இவரால் எழுதப்படவில்லை ?

Answer

சடகோபன் என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்படும் ஆழ்வார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us