Easy Tutorial
For Competitive Exams

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

மாக்ஸ்முல்லர்
ஆறு.அழகப்பன்
நா.வானமாமலை
ஜேக்கப் கிரீம்
Additional Questions

யார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராயந்து விடையளி :
கூற்று 1: கனிமொழி பாக்யாவிடம் , "நான், நாளை மதுரைக்குச் செல்வேன் என்றாள்
கூற்று 2 : ஒருவர் பேசுவதை அவர் பேசியபடியே கூறுவது நேர்க்கூற்றுத் தொடர். இதில் மேற்கோள் குறிகள், தன்மை படர்க்கைப் பெயர்கள் இடம்பெறும்.

Answer

நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என புகழ்ந்த வர்?

Answer

கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது?

Answer

குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகள் எவை?

Answer

சேரமான் காதலி இவரால் எழுதப்படவில்லை ?

Answer

சடகோபன் என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்படும் ஆழ்வார்?

Answer

தெய்வக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்?

Answer

தூதுவளைக்கு வள்ளலார் இட்ட பெயர்?

Answer

பொருத்துக:
சிறுகதை ஆசிரியர்
1. வீரச்சிறுவன் - ந. பழனியப்பன்
2. ஆவணம் - புவியரசு
3. நன்றிப்பரிசு - நீலவன்
4. மாமரம் - ஜானகி மணாளன்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us