Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மறைமலையடிகள்

மறைமலையடிகள்

குறிப்பு:

  • இயற் பெயர் - சாமி வேதாசலம்
  • ஊர் - நாகை மாவட்டம் காடம்பாடி
  • பெற்றோர் - சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
  • மகள் - நீலாம்பிகை அம்மையார்


வேறு பெயர்கள்:

  • தனித்தமிழ் மலை
  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
  • தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
  • தன்மான இயக்கத்தின் முன்னோடி
  • தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி


புனைப்பெயர்:

  • முருகவேள்


உரைநடை நூல்கள்:

  • பண்டைத் தமிழரும் ஆரியரும்
  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
  • வேளாளர் யாவர்
  • சைவ சமயம்
  • தமிழர் மதம்
  • அம்பலவாணர் கூத்து
  • தமிழ்த்தாய்
  • தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
  • அறிவுரைக் கொத்து
  • மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
  • மரணத்தின் பின் மனிதனின் நிலை
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
  • தென்புலத்தார் யார்?
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்
  • தொலைவில் உணர்த்தல்
  • Ancient and modern tamil poets


செய்யுள் நூல்கள்:

  • திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
  • சோமசுந்தரக் காஞ்சி


ஆய்வு நூல்கள்:

  • முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
  • பட்டினப்பாலை ஆராய்ச்சி
  • சிவஞான போத ஆராய்ச்சி
  • குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
  • திருக்குறள் ஆராய்ச்சி


நாடகம்:

  • சாகுந்தலம்(மொழிப்பெயர்ப்பு)
  • குமுதவல்லி
  • அம்பிகாபதி அமராவதி


நாவல்:

  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி


இதழ்:

  • அறிவுக்கடல்(ஞானசாகரம்)
  • The ocean of wisdom


குறிப்பு:

  • தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
  • சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
  • சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
  • சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
  • "ஞானசாகரம்" என்ற இதழுக்கு "அறிவுக்கடல்" என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
  • "சிறுவர்க்கான செந்தமிழ்" என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
  • அடிகளின் "அறிவுரைக் கொத்து" என்ற நூலே "கட்டுரை" என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
  • இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்


சிறப்பு:

  • "தனித்தமிழ் இயக்கம்" தோற்றுவித்தவர்
  • திரு.வி.க - மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்
  • சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்


Share with Friends