Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளை

வாழ்க்கைக்குறிப்பு:

  • ஊர் - நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
  • பெற்றோர் - பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்


சிறப்புபெயர்கள்:

  • சொல்லின் செல்வர்
  • செந்தமிழுக்கு சேதுபிள்ளை


படைப்புகள்:

  • தமிழின்பம்(சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
  • ஊரும் பேரும்
  • செந்தமிழும் கொடுந்தமிழும்
  • வீரமாநகர்
  • வேலும் வில்லும்
  • திருவள்ளுவர் நூல் நயம்
  • சிலப்பதிகார நூல் நயம்
  • தமிழ் விருந்து
  • தமிழர் வீரம்
  • கடற்கரையிலே
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • வாழ்கையும் வைராக்கியமும்
  • இயற்கை இன்பம்
  • கால்டுவெல் ஐயர் சரிதம்
  • Tamil words and their significance


பதிப்பித்தவை:

  • திருக்குறள் எல்லீஸ் உரை
  • தமிழ் கவிதைக் களஞ்சியம்
  • பாரதி இன்கவித் திரட்டு


குறிப்பு:

  • இவர் அடிப்படையில் வழக்கறிஞர்
  • சென்னை பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
  • எதுகை மோனை அமையப் பேசவும் ஏலதவும் வல்லவர்


Share with Friends