Easy Tutorial
For Competitive Exams
TNTET பொதுத்தமிழ் Prepare Q&A Page: 3
23683.பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் எத்தனை பால்களாக பிரிக்கலாம்?
5 பால்கள்
12 பால்கள்
10 பால்கள்
8 பால்கள்
23684.குறைந்து வரும் உகரம், இகரம் ஆகியவற்றின் மாத்திரை
அளவு என்ன?
அரை மாத்திரை
கால் மாத்திரை
ஒரு மாத்திரை
இரண்டு மாத்திரை
23685.சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர் யார்?
அடியார்க்கு நல்லார்
நச்சினார்க்கினியர்
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
23686.உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று சரியாக எந்த நூற்றாண்டில் கணிக்கப்பட்டது?
கி.பி. 15
கி.பி. 12
கி.பி. 18
கி.பி. 19
23687.யார் சொன்ன பிறகு உலகம் உருண்டை என்று ஏற்றுக் கொண்டனர்?
ஐன்ஸ்டின்
கிரகாம்பெல்
கலீலியோ
நிக்கோலஸ்
23688.ஞாயிறு வட்டம் என்று எதை தமிழர்கள் அழைத்தனர்?
சூரியனை சுற்றிய பாதை
நிலவை சுற்றியபாதை
பூமியை சுற்றிய பாதை
சனியை சுற்றிய பாதை
23689.பரஞ்சொதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது?
வரகுண பாண்டியனுக்கு
தருமிக்கு
சமண முனிவருக்கு
சிவபெருமானுக்கு
23690.சூரியனிடம் இருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை எப்படி அழைத்தனர்?
விண்மீன்
கோள்மீன்
வால்நட்சத்திரம்
கிரகணம்
23691."திங்களை பாம்பு கொண்டற்று"- என்ற குறள் எதை குறிப்பிடுகிறது?
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
ராகு கிரகணம்
கேது கிரகணம்
23692.திரு.வி.க. பிறந்த ஊர் எது?
தண்டலம்
போரூர்
கோவூர்
குன்றத்தூர்
23693.சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
மறைமலை அடிகள்
திருத்தக்க தேவர்
தாயுமானவர்
23694.திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
500
430
400
340
23695.ஆய்தம் எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது.
முதல் எழுத்து
சார்பெழுத்து
மெய்யெழுத்து
இனவெழுத்து
23696."முத்தே பவளமே"- என்ற வாழ்த்துப் பாடல் எந்த நூலில் இடம் பெற்றது?
திருக்குறள்
திருமந்திரம்
குறிஞ்சிப்பாட்டு
தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
23697. அறவுரைக் கோவை என்று அழைக்கப்படுவது எது?
முதுமொழிக்காஞ்சி
மதுரைக்காஞ்சி
நாலடியார்
சீவகசிந்தாமணி
23698.முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை
216
30
247
147
23699.குற்றியலுகரத்துக்கு எத்தனை மாத்திரை
ஒரு மாத்திரை
அரை மாத்திரை
கால் மாத்திரை
இரண்டு மாத்திரை
23700.திரு.வி.க எழுதிய நூல்களில் இதுவும் ஒன்று.
மனிதவாழ்க்கையும் காந்தியும்
பெண்ணின் பெருமை
தமிழ்த் தென்றல்
இவைமுன்றும்
23701.திரு.வி.க சென்னையில் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி?
டான்போஸ்கோ பள்ளி
வெஸ்லி பள்ளி
ரோசரி பள்ளி
செயின்ட் பீட்ஸ்
23702.அக இருளை போக்கும் விளக்கு எது?
பொய்யா விளக்கு
குத்து விளக்கு
மின் விளக்கு
தீப விளக்கு
23703.நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக
பிரித்தனர்?
100
50
72
35
23704.சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
26
35
10
18
23705.ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்?
திருவாரூர்
மருதூர்
திருவண்ணாமலை
திருப்பெருந்துறை
23706.நெல்லும் உயிரன்றே என்னும் பாடலைப் பாடியவர்?
மோசிக்கீரனார்
நக்கீரன்
கபிலர்
இறையனார்
23707.முதுமொழிக் காஞ்சியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
2500
100
1000
500
23708.முதுமொழிக் காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
200
300
10
130
23709.முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
கோவூர் கிழார்
சேக்கிழார்
மதுரை கூடலூர் கிழார்
நக்கீரனார்
23710.கற்றலை விட சிறந்தது எது?
அறிவுடைமை
பொறையுடைமை
ஒழுக்கமுடைமை
பொருடைமை
23711.மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு?
1815
1880
1820
1890
23712.பால் பற்றி செல்லா விடுதலும்- இவ்வரியில் பால் பற்றி என்பதன் பொருள் என்ன?
பகுப்பு பற்றி
இனம்பற்றி
ஒருபக்க சார்பு பற்றி
ஒரே பொருள் பற்றி
23713."நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" இவ்வடியில் "வழி" என்னும்
பொருள் தரும் சொல்
நில்லாமை
நெறி
உள்
வெளி
23714.கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊர் எது?
காஞ்சிபுரம்
கும்பகோணம்
மயிலாப்பூர்
ஈரோடு
23715.கணிதமேதை ராமானுஜம் எந்த ஆண்டு பிறந்தார்?
1882
1887
1880
1800
23716.19ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கணித மேதையார்?
ஆய்லர்
லிட்டில்வுட்
ஜாகோபி
கார்
23717.ஆய்லராக இல்லாவிட்டாலும் ராமானுஜம் குறைந்தபட்சம் ஒரு
ஜாகோபி என்று கூறியவர் யார்?
இந்திராகாந்தி
லிட்டில்வுட்
கார்
ஆய்லர்
23718.ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில்
ராமானுஜத்தின் வழிமுறைகளை வெளியிட்டவர் யார் ?
லிட்டில்வுட்
ஹார்டி
நெவில்
ஆய்லர்
23719.இங்கிலாந்தில் இருந்து ராமானுஜம் எந்த ஆண்டு இந்தியா வந்து சேர்ந்தார்?
1919
1920
1915
1930
23720.பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு எங்கு அமைக்கப்பட்டது?
பெங்களூர்
சென்னை
கல்கத்தா
மும்பை
23721.ராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் எது?
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
திருவையாறு
ஈரோடு
23722.ராமானுஜம் தனது ஆசிரியரிடம் எதற்கு மதிப்புள்ளது என்று வாதிட்டார்?
1
100
1000
0
23723.உயர் கல்வி பெறுவதற்காக ராமானுஜம் எங்கு சென்றார்?
அமெரிக்கா
இங்கிலாந்து
ஹாலந்து
ரஷ்யா
23724.ராமானுஜம் எங்கு எழுத்தராக பணியாற்றினார்?
கல்லூரி
பல்கலைக் கழகம்
துறைமுகம்
பள்ளி
23725.சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
ராமானுஜம்
சீனிவாச ராமானுஜம்
சூலியன் கக்கவி
ஹார்டி
23726."குறிஞ்சித் திரட்டு" என்ற நூலை எழுதியவர் யார்?
திரு.வி.க
உ.வே.சா
பாரதிதாசன்
வேதநாயகம் பிள்ளை
23727.காளமேகப் புலவர் பிறந்த ஊர் இதில் ஒன்று.
நந்திக்கிராமம்
நந்திபுரம்
சிறுகூடல்பட்டி
நாகப்பட்டினம்
23728.திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் யார்?
திருஞான சம்பந்தர்
மாணிக்கவாசகர்
குமரகுருபரர்
ராமலிங்க அடிகள்
23729.குமரகுருபரர் பிறந்த ஊர் இவற்றில் ஒன்று
திருவைகுண்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ரங்கம்
திருவண்ணாமலை
23730.குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?
கி.பி 10
கி.பி 13
கி.பி 16
கி.பி 18
23731.நான்மணி மாலை என்பது?
காப்பியம்
பதினெண்கீழ் கணக்கு
சிற்றிலக்கியம்
உலா
23732.புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை?
பண்பு இல்லதாவர்
மனம் இல்லாதவர்
பணம் இல்லாதவர்
அன்பு இல்லாதவர்
Share with Friends