Easy Tutorial
For Competitive Exams
TNTET பொதுத்தமிழ் Prepare Q&A Page: 5
23783.யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது
கல் மண்டபம்
திருமலை நாயக்கர் மகால்
ஆயிரங்கால் மண்டபம்
தமுக்கம் மண்டபம்
23784."அளபெடை" எத்தனை வகைப்படும்?
2
5
8
10
23785.தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்றாக வளர்ந்து வருவது எது?
சிலம்பாட்டம்
துப்பாக்கி சுடுதல்
கவண் எறிதல்
வில் அம்பு
23786.வேந்தர் என்பதன் பொருள் என்ன?
அமைச்சர்
வள்ளல்
மன்னர்
தளபதி
23787.ஆழி என்பதன் பொருள்
சிலம்பு
தோடு
மோதிரம்
வளையல்
23788.காராளர் என்பவர் யார்?
உழவர்
பொற்கொல்லர்
தச்சர்
அமைச்சர்
23789.ஒரு பெண்ணைப் பார்த்து மான் கொல்? மயில் கொல்? என்பது என்ன வழக்கு?
செய்யுள் வழக்கு
சொல் வழக்கு
மொழி வழக்கு
இலக்கண வழக்கு
23790.நீட்டி ஒலிப்பதை_________என்பர் இலக்கணத்தார்
செய்யுள் மொழி
அளபெடை
வினைச் சொல்
பெயர்ச்சொல்
23791.திணை எத்தனை வகைப்படும்?
6 வகை
2 வகை
10 வகை
13 வகை
23792.பெயர் சொற்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
4 வகை
10 வகை
12 வகை
2 வகை
23793.பால் எத்தனை வகைப்படும்?
8 வகை
5 வகை
7 வகை
10 வகை
23794.ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது என்ன எழுத்து?
நெடில்
குறில்
சுட்டு
வினா
23795.சுட்டெழுத்துகள் எத்தனை?
12
5
3
10
23796.சுட்டு எழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து எது:
23797.வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
5 வகை
7 வகை
10 வகை
12 வகை
23798.சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகள் யாவை?
எ ,யா,ஏ
அ,ஆ ,ஒ
ஊ , ஐ , ஈ
கா, கீ ,கோ
23799.சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துகள் யாவை?
அ , ஆ, இ
உ, ஊ, எ
ஐ , ஒள, ஆ
ஆ , ஓ , ஏ
23800.உடலை நீர் தூய்மை செய்யும் உள்ளத்தை எது தூய்மை செய்யும்?
இன்னாச்சொல்
வாய்மை
பழிச்சொல்
இனிய சொல்
23801.அளபெடை எத்தனை வகைப்படும்?
6 வகை
10 வகை
2 வகை
9 வகை
23802.செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு என்ன பெயர்?
ஒற்றளபெடை
உயிரளபெடை
நெடில்
குற்றியலுகரம்
23803.திணை என்பதன் பொருள் என்ன?
ஒருவகை தானியம்
பகுப்பு
பிரிவு
ஒழுக்கம்
23804.மக்களையும் தேவர்களையும் நரகரையும் குறிக்கும் சொற்களுக்கு என்ன பெயர்?
உயர்திணை
அஃறிணை
திணை
துறை
23805.பல பொருள்களை குறிக்கும் சொல்
பலவின்பால்
உயர்திணை
பெயர்ச்சொல்
வினைச் சொல்
23806.பல ஆடவர்களையும் பல பெண்களையும் தொகுதியாக குறிப்பது____________எனப்படும்
பலவின்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
ஆண்பால்
23807.ஆண்பால்,பெண்பால்,பலர்பால் ஆகியவை எந்த திணைக்குரியவை?
அஃறிணை
உரிச்சொல்
உயர்திணை
வினையால் அணையும் பெயர்
23808. எண் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகை
நான்கு வகை
ஆறு வகை
பன்னிரெண்டு வகை
23809.ஒரே பொருளை குறிக்கும் சொல்____________ எனப்படும்
ஒரு பொருள்
பல பொருள்
ஒருமை
பன்மை
23810.263 வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அவற்றுக்கு என்ன பெயர்?
வல்லின மெய்குற்றியலுகரம்
இடையின மெய்க்குற்றியலுகரம்,
மெல்லின மெய்க்குற்றியலுகரம்
ஆய்த தொடர்க் குற்றியலுகரம்
23811.ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும்
பலபொருள்
ஒரு பொருள்
பன்மை
எண்ணிக்கை
23812.மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு __________என்று பெயர்
பொருள்
ஏவல்
இடம்
காலம்
23813.இடம் எத்தனை வகைப்படும்?
6 வகை
3 வகை
7 வகை
10 வகை
23814.தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களும் __________ பெயர்களாகும்
படர்க்கை இடப்பெயர்கள்
முன்னிலை இடப்பெயர்கள்
தன்மை இடப்பெயர்கள்
எதிரிடைப்பெயர்கள்
23815.தாராசுரம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?
தென்பெண்ணை
பாலாறு
அரிசிலாறு
தாமிரவருணி
23816.திணை பால் எண் ஆகியவற்றை உணர்த்தி வந்தால் அது என்ன பெயர்?
படர்க்கை பெயர்
முன்னிலைப் பெயர்
தன்னிலைப் பெயர்
பெயரெச்சம்
23817.ஓர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு என்ன பெயர்?
மாத்திரை
வினாடி
வினா
எண்ணிக்கை
23818.மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
அரை
கால்
முக்கால்
23819.உயிர்க்குறில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
இரண்டு
அரை
முக்கால்
23820.உயிர் மெய் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
அரை
மூன்று
இரண்டு
23821.பரங்கிமலை- மாத்திரை அளவை எழுதுக
ஐந்தரை
ஆறரை
ஏழரை
இரண்டு
23822.காலம் எத்தனை வகைப்படும்?
2 வகை
3 வகை
6 வகை
ஒரே வகை
23823.ஒரு செயல் நிகழ்வதை குறிப்பது எந்த காலம்?
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
முக்காலம்
23824.ஒரு செயல் நிகழ்ந்து முடிந்ததை குறிப்பது என்ன காலம்?
முக்காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்த காலம்
23825.எளிதில் பொருள் தரும் வினைச் சொற்கள்----------எனப்படும்.
வினைச் சொல்
வினைத் தொகை
வினையால் அணையும் பெயர்
வினை இயற்பெயர்
23826.மொழியை பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும், எழுதவும் துணை செய்வது
இலக்கியம்
கவிதைகள்
செய்யுள்
இலக்கணம்
23827.சொல்லில் நட்பு எழுத்துகள் எவ்வாறு அமைந்திருக்கும்?
சேர்ந்து
பிரிந்து
தனியாக
இயைந்து
23828.நட்பு எழுத்துகளை மரபிலக்கணம் எவ்வாறு கூறுகிறது?
ஒற்றெழுத்து
நெடில் எழுத்து
குறில் எழுத்து
இனவெழுத்து
23829.குறுகிய ஓசை கொண்ட எழுத்துகளை____என்கிறோம்
குறில் எழுத்து
நெடில் எழுத்து
மெய்யெழுத்து
உயிர் மெய் எழுத்து
23830.மெய்எழுத்துகள் தனித்தனியே நெடில் எழுத்து ஏழுடன் சேர்ந்தால் அவை______எனப்படும்
உயிர் எழுத்துகள்
உயிர் மெய் எழுத்து
உயிர்மெய் நெடில் எழுத்து
உயிர் மெய் குறில் எழுத்து
23831.உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?
5 எழுத்து
7 எழுத்து
10 எழுத்து
12 எழுத்து
23832.சொற்களின் இடையில் மெய்யெழுத்தோடு மற்றொரு மெய்யெழுத்து சேர்ந்து வருவது
உயிர்மயக்கம்
மெய்மயக்கம்
உடனிலை மெய்மயக்கம்
தன்னிலை மெய்மயக்கம்
Share with Friends