Easy Tutorial
For Competitive Exams

கூற்று (A) : டில்லிக்கு முழுமையான் மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
(R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.

(A) மற்றும் (R). இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
Additional Questions

ஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின் படி இந்தியாவில் தரவரிசை _______ ஆக உள்ளது

Answer

ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்

Answer

மதிப்பு காண் : $\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}$
(Α) 7

Answer

X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம், 10% Y-ன் வருமானம் 20% 2-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு 2-ன் வருமானம் ரூ. 3000 எனில், X, Yமற்றும் 2-ன் மொத்த வருமானம்

Answer

"ஃபான்டம் இன்திப்ரெயின்" என்ற நாவலின் ஆசிரியர்

Answer

இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
1. யோகேஷ் குமார் சபர்வால்
2. சரோஷ் ஹோமி காபாடியா
3. பாலகிருஷ்ணன்
4 அல்டாமஸ் கபீர்

Answer

உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல் ) பாதிக்கப்படாத பகுதி எது?

Answer

14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?

Answer

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில்,பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?

Answer

காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க

காலம் Iகாலம் II
(a) ஹோலோப்நியூஸ்டிக்1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
(b) மெட்டாப்நியூஸ்டிக்2. முன்மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது .
(c) புரோப்நியூஸ்டிக்3. அனைத்துசுவாசத்துவாரமும் திறந்த நிலையில் உள்ளது .
(d) பிராங்கிநியூஸ்டிக்4. முன்மார்பு மற்றும் பின்வயிற்று சுவாசத்துவாரம் மட்டும் திறந்தநிலையில் உள்ளது
(e) ஆஃம்பிநியூஸ்டிக்5. இறுதி இணை சுவாசத்துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது .

(a) (b) (c) (d) (e)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us