Easy Tutorial
For Competitive Exams

`தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை` - யார் கூற்று?

பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
முடியரசன்
Additional Questions

கூடுகட்டி வாழும் பாம்பு எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

`தென்னிந்தியாவின் ஏதென்ஸ்` என்னும் புகழ்மிக்க நகரம்

Answer

`சதகம்` என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்

Answer

`கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.` - இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்

Answer

`சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்?

Answer

`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர்

Answer

பொருத்தமான விடையை எழுதுக: `துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்`-

Answer

`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர்

Answer

அழுது அடியடைந்த அன்பர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us