Easy Tutorial
For Competitive Exams

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

சுதமதி
தீவதிலகை
ஆதிரை
காயசண்டிகை
Additional Questions

“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?

Answer

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

Answer

இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?

Answer

"ஊ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு:

Answer

கம்பர் படைப்புகளில் பொருந்தாதது?

Answer

மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :

Answer

ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று?

Answer

கொல்லருலை - பிரித்து எழுதுக :

Answer

அவல் நல்லன் - என்பது

Answer

கூடற்தமிழ் - இந்நூலின் ஆசிரியர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us