மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :
முந்திரித் தோட்டத்தில் எறும்புநிரை கரையான் புற்றுக்குள் சென்றது
சோளக்கொல்லையில் யானைக் கூட்டத்தைப் பார்த்து நாய் குரைத்தது
கம்பக்கொல்லையில் பசுமந்தை பார்த்து நரி ஊளையிட்டது
மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :
ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று? |
Answer |
கொல்லருலை - பிரித்து எழுதுக : |
Answer |
அவல் நல்லன் - என்பது |
Answer |
கூடற்தமிழ் - இந்நூலின் ஆசிரியர்? |
Answer |
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - எனும் பாடல் திருவருட்பாவில் பின்வரும் எந்த தலைப்பில் உள்ளது? |
Answer |
தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை? |
Answer |
நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்? |
Answer |
வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் : |
Answer |
சரியற்ற கூற்றை தெரிவு செய்க: |
Answer |
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில் |
Answer |