Easy Tutorial
For Competitive Exams

மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :

முந்திரித் தோட்டத்தில் எறும்புநிரை கரையான் புற்றுக்குள் சென்றது
சோளக்கொல்லையில் யானைக் கூட்டத்தைப் பார்த்து நாய் குரைத்தது
கம்பக்கொல்லையில் பசுமந்தை பார்த்து நரி ஊளையிட்டது
Additional Questions

ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று?

Answer

கொல்லருலை - பிரித்து எழுதுக :

Answer

அவல் நல்லன் - என்பது

Answer

கூடற்தமிழ் - இந்நூலின் ஆசிரியர்?

Answer

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - எனும் பாடல் திருவருட்பாவில் பின்வரும் எந்த தலைப்பில் உள்ளது?

Answer

தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை?

Answer

நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

Answer

வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் :

Answer

சரியற்ற கூற்றை தெரிவு செய்க:

Answer

பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us