Easy Tutorial
For Competitive Exams

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - எனும் பாடல் திருவருட்பாவில் பின்வரும் எந்த தலைப்பில் உள்ளது?

ஜீவகாருண்யம்
சமரச சன்மார்க்க விண்ணப்பம்
பிள்ளைப்பெரு விண்ணப்பம்
இறை விண்ணப்பம்
Additional Questions

தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை?

Answer

நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

Answer

வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் :

Answer

சரியற்ற கூற்றை தெரிவு செய்க:

Answer

பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?

Answer

தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரி குறிப்பிடும் அறிவு?

Answer

சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து:

Answer

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us