Easy Tutorial
For Competitive Exams

நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

சீதக்காதி
பனு அகமது மரைக்காயர்
உமறுப்புலவர்
செய்கு அப்துல் காதிறு
Additional Questions

வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் :

Answer

சரியற்ற கூற்றை தெரிவு செய்க:

Answer

பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?

Answer

தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரி குறிப்பிடும் அறிவு?

Answer

சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து:

Answer

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?

Answer

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

Answer

இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us