Easy Tutorial
For Competitive Exams

இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?

பாரதியார்
கண்ணதாசன்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
Additional Questions

"ஊ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு:

Answer

கம்பர் படைப்புகளில் பொருந்தாதது?

Answer

மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :

Answer

ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று?

Answer

கொல்லருலை - பிரித்து எழுதுக :

Answer

அவல் நல்லன் - என்பது

Answer

கூடற்தமிழ் - இந்நூலின் ஆசிரியர்?

Answer

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - எனும் பாடல் திருவருட்பாவில் பின்வரும் எந்த தலைப்பில் உள்ளது?

Answer

தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை?

Answer

நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us