Easy Tutorial
For Competitive Exams

Daily Online Test General Tamil - Part 1 Online Test 8

54028.சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து:
கரிசலாங்கண்ணி, கற்றாழை, தூதுவளை
தூதுவளை, கற்றாழை, கரிசலாங்கண்ணி
மணத்தக்காளி, கற்றாழை, கரிசலாங்கண்ணி
தூதுவளை, கற்றாழை, மணத்தக்காளி
54029.ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
வண்டி ஓடா
மாடுகள் மேய்ந்தது
வண்டிகள் ஓடாது
மாடு மேய்ந்தது
54030.மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
சுதமதி
தீவதிலகை
ஆதிரை
காயசண்டிகை
54031.“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?
நெய்தல்
குறிஞ்சி
மருதம்
பாலை
54032.தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
சொற்பொருள் பின்வருநிலையணி
வேற்றுமையணி
பிறிது மொழிதல் அணி
சொல்பின்வருநிலையணி
54033.இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?
பாரதியார்
கண்ணதாசன்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
54034."ஊ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு:
இறைச்சி
உலகம்
உயிர்
உயர்வு
54035.கம்பர் படைப்புகளில் பொருந்தாதது?
திருக்கை வழக்கம்
ஏரெழுபது
சரஸ்வதி அந்தாதி
சிலையெண்பது
54036.மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :
முந்திரித் தோட்டத்தில் எறும்புநிரை கரையான் புற்றுக்குள் சென்றது
சோளக்கொல்லையில் யானைக் கூட்டத்தைப் பார்த்து நாய் குரைத்தது
கம்பக்கொல்லையில் பசுமந்தை பார்த்து நரி ஊளையிட்டது
54037.ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று?
முத்துராமலிங்க தேவர்
பெரியார்
காத்தவராயன்
அம்பேத்கர்
54038.கொல்லருலை - பிரித்து எழுதுக :
கொல் + உலை
கொல்ல + உலை
கொல் + உருலை
கொல்லர் + உலை
54039.அவல் நல்லன் - என்பது
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
பெயர்ச்சொல்
குறிப்பு வினையெச்சம்
54040.கூடற்தமிழ் - இந்நூலின் ஆசிரியர்?
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
மாங்குடி மருதனார்
நக்கீரர்
54041.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - எனும் பாடல் திருவருட்பாவில் பின்வரும் எந்த தலைப்பில் உள்ளது?
ஜீவகாருண்யம்
சமரச சன்மார்க்க விண்ணப்பம்
பிள்ளைப்பெரு விண்ணப்பம்
இறை விண்ணப்பம்
54042.தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை?
ஏழு
ஒன்பது
பத்து
எட்டு
54043.நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
சீதக்காதி
பனு அகமது மரைக்காயர்
உமறுப்புலவர்
செய்கு அப்துல் காதிறு
54044.வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் :
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
இங்கு ஐந்து ஏக்கர் நஞ்சய் உள்ளது
தவளை தண்ணீரில் இருக்கும்
சிக்கனமாய் வாழ செலவை குறைக்க வேண்டும்
54045.சரியற்ற கூற்றை தெரிவு செய்க:
உலகெலாம் உணர்ந்து - பெரிய புராணம்
உலகம் யாவையும் - கம்பராமாயணம்
வாக்குண்டாம் நல்ல - மூதுரை
ஆர்கலி உலகத்து - மதுரைக்காஞ்சி
54046.பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?
அர்ச்சுனன் துரியோதனிடம் கூறியது
விதுரன் அர்ச்சுனனிடம் கூறியது
அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கூறியது
விதுரன் துரியோதனிடம் கூறியது
54047.தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரி குறிப்பிடும் அறிவு?
பொறியியல் அறிவு
அணுவியல் அறிவு
மண்ணியல் அறிவு
எந்திரவியல் அறிவு
Share with Friends