Easy Tutorial
For Competitive Exams

Daily Online Test General Tamil - Part 1 Online Test 4

53597.இந்திர விழா எத்தனை நாட்கள் நடை பெற்றது ?
12 நாட்கள்
15 நாட்கள்
28 நாட்கள்
31 நாட்கள்
53598.தமிழ் இலக்கியத்தில் மொத்தம் எத்தனைப் புலவர்கள் "ஒளவையார்" என்ற பெயரில் உள்ளனர் ?
1
3
4
5
53599.பிறமொழி கலப்பு அற்ற தொடர் எது ?
அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கினேன்
போஸ்ட் ஆபீசில் கார்டு வாங்கினேன்
அஞ்சலகத்தில் அஞ்சல் கார்டு வாங்கினேன்
அஞ்சலகத்தில் கார்டு வாங்கினேன்
53600."தேவாரம்" எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திரு முறைகளை உள்ளடக்கியது ?
3
5
7
9
53601.தொடரும் தொடர்பும் அறிக : "சிந்துவுக்குத் தந்தை "
அழ.வள்ளியப்பா
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
53602.பிசிராந்தையார் - எந்த நாட்டு புலவர் ?
சேரநாடு
பாண்டிய நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
53603.“குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற உவமையின் பொருள் என்ன ?
சுருக்கமாக
விசாலமாக
விளக்கமாக
வெளிச்சமாக
53604. பாஞ்சாலி சபதம் பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ?
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
53605. சேல்ஸ்மேன் - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது
செயலர்
ஆய்வாளர்
வியாபாரி
விற்பனையாளர்
53606.ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ?
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
மணிமேகலை
குறிஞ்சிப்பாட்டு
53607.சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ?
ஆடு மேய்ப்பவர்களின் தலைவர்
ஊர்த்தலைவர்
பெண் சமணத்துறவி
பொளத்த துறவி
53608.தமிழை பக்திமொழி என குறிப்பிட்டவர் யார் ?
தனி நாயக அடிகள்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
பாரதியார்
53609.“கிறிஸ்தவ கம்பர்” என அழைக்கப்படும் தமிழறிஞர் ?
கண்ணதாசன்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
எச்.ஏ.கிருஸ்ணபிள்ளை
53610.மணநூல், காமநூல் , முக்தி நூல் - என்ற மறுபெயர்களுடைய நூல் எது ?
திருவாசகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணீ
53611.தமிழ்நாட்டில் பக்தி இலக்கிய காலம் எனப்படுவது ?
ஆங்கிலேயர் ஆட்சிகாலம்
பல்லவர் ஆட்சி காலம்
சங்க காலம்
முஸ்லிம்கள் ஆட்சிகாலம்
53612.பிரித்தெழுதுக : - செந்தமிழ்
செ+தமிழ்
செந்+தமிழ்
செம்+தமிழ்
செம்மை + தமிழ்
53613."வளையாபதி" நூல் ஒரு
வைணவ நூல்
பொளத்த நூல்
சைவ நூல்
சமண நூல்
53614.இலக்கணக்குறிப்பறிக : “புறம் புறம் “
இரட்டைக் கிழவி
அடுக்குத்தொடர்
எண்ணும்மை
உவமைத்தொடர்
53615.“பிறவினை வாக்கியத்தை” கண்டறிக ?
தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டினான்
தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான்
மஙகை நடனம் ஆடினாள்
தாய் அன்பு உள்ளம் கொண்டவர்
53616.அகர வரிசையில் அடுக்கவும் : அன்பு ,காயம் , கண், இன்பம், உறவு, கேள்வி
அன்பு,கண், காயம், கேள்வி, இன்பம், உறவு
அன்பு, இன்பம், கண், காயம், இன்பம், கேள்வி, உறவு
அன்பு, இன்பம், உறவு, கண், காயம், கேள்வி
அன்பு, உறவு, கண், காயம், கேள்வி, இன்பம்
Share with Friends