கூற்று (A) : டில்லிக்கு முழுமையான் மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
|
Answer
|
ஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின் படி இந்தியாவில் தரவரிசை _______ ஆக உள்ளது
|
Answer
|
ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்
|
Answer
|
மதிப்பு காண் : $\sqrt{58+\sqrt{31+\sqrt{21+\sqrt{11+\sqrt{25}}}}}$ (Α) 7
|
Answer
|
X-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம், 10% Y-ன் வருமானம் 20% 2-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு 2-ன் வருமானம் ரூ. 3000 எனில், X, Yமற்றும் 2-ன் மொத்த வருமானம்
|
Answer
|
"ஃபான்டம் இன்திப்ரெயின்" என்ற நாவலின் ஆசிரியர்
|
Answer
|
இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக 1. யோகேஷ் குமார் சபர்வால் 2. சரோஷ் ஹோமி காபாடியா 3. பாலகிருஷ்ணன் 4 அல்டாமஸ் கபீர்
|
Answer
|
உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல் ) பாதிக்கப்படாத பகுதி எது?
|
Answer
|
14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
|
Answer
|
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில்,பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?
|
Answer
|