Easy Tutorial
For Competitive Exams

பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ?

பகழிக்கூத்தர்
குமரகுருபரர்
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
Additional Questions

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ?

Answer

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது ?

Answer

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ?

Answer

கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?

Answer

உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர்

Answer

ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?

Answer

காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?

Answer

ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்

Answer

வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ?

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us