Easy Tutorial
For Competitive Exams

வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ?

தொன்னூல் விளக்கம்
முதுமொழி மாலை
செந்தமிழ் இலக்கணம்
கொடுந்தமிழ் இலக்கணம்
Additional Questions

கோடிட்ட இடத்தை நிரப்புக
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------பாவால் ஆனது

Answer

அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு

Answer

பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி

Answer

புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ?

Answer

எறும்பும் தன் கையில் எண் சாண் - எனப் பாடியவர்

Answer

கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்

Answer

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்

Answer

தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார்

Answer

அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு
4.வட்டம்

Answer

சரியான சொற்றொடரைக் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us