Easy Tutorial
For Competitive Exams

சரியான சொற்றொடரைக் காண்க

நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ
Additional Questions

பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ?

Answer

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ?

Answer

திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது ?

Answer

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் நூல் எது ?

Answer

கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?

Answer

உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - இத்தொடரைக் கூறியவர்

Answer

ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின் மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?

Answer

காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?

Answer

ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்

Answer

வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us