Easy Tutorial
For Competitive Exams

அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு

கீரி ,உலகம் , பண்பாடு , திருச்சி , குதிரை
உலகம் , கீரி ,குதிரை ,திருச்சி ,பண்பாடு
உலகம் , கீரி , பண்பாடு , திருச்சி , குதிரை
உலகம்,கீரி ,குதிரை , பண்பாடு ,திருச்சி
Additional Questions

பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை கனவின் நிகழ்ச்சி

Answer

புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ?

Answer

எறும்பும் தன் கையில் எண் சாண் - எனப் பாடியவர்

Answer

கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த ஆசிரியர்

Answer

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்

Answer

தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே தமிழைக் கற்று பெரும் புலவரானார்

Answer

அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு
4.வட்டம்

Answer

சரியான சொற்றொடரைக் காண்க

Answer

பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார் ?

Answer

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us