Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil-2014 Page: 2
9261.A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் Bக்கு Cஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?
ரூ.100, ரூ.200, ரூ.400
ரூ.200, ரூ.300, ரூ.200
ரூ.300, ரூ.200, ரூ.200
ரூ.400,ரூ.200, ரூ.100
9263.ஒரு கூம்பு, அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.
2: 3: 4
1 :2: 3
2: 1: 3
3: 2: 5
9265.x - y = -6 ; y = 4; எனில் :$x^{3}$-$y^{3}$-ன் மதிப்பு காண்க
-288
-388
-268
-278
9267.ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
1 $\dfrac{1}{2}$ மணிநேரம்
இரண்டு மணிநேரம்
ஒரு மணி நேரம்
2 $\dfrac{1}{2}$ மணி நேரம்
9269.1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?
10
100
1000
10000
9271.ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது.அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க.
Rs.800
Rs.900
Rs.1,000
Rs.750
9273.நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1965
1968
1970
1971
9275.எப்.இ.ஆர்.எ என்பது - - -------பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.
அயல் நாட்டு
காடு
நிதி
முதலீடு
9277.இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1947
1951
1956
1961
9279.கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது:
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது
I மட்டும்
II மட்டும்
III மட்டும்
III மற்றும் IV
9281.மக்கட்தொகை சீரற்று பரவிக்கிடக்க முக்கிய இரு காரணிகள்
நிலத்தோற்றம், குறைந்த குழந்தை இறப்பு
அதிக குழந்தை இறப்பு மற்றும் காலநிலை
நிலத்தோற்றம், காலநிலை
வேலைவாய்ப்பு, சத்துணவு
9283.சரியான விடையை தேர்ந்தெடு:
I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை மிகையூட்டவளமுறுதல்" என்கிறோம்
II. மாசடைந்த நீர், நீர்நில சூழ்த் தொகுதியைப் பாதிக்கிறது
III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது
I மற்றும் III
II மற்றும் III
I மற்றும் II
III மட்டும்
9285.`இந்தியக் கிளி` என அழைக்கப்பட்ட கவிஞர்--------ஆவார்.
அல் பரூனி
கைகுபாத்
அமிர்குஸ்ரு
பால்பன்
9287.சிவாஜி பிறந்தது
சதாரா
பீஜப்பூர்
ஷிவ்னேர்
பூனா
9289.மொழி என்பது
போக்குவரத்து
நீர்ப்பாசனம்
இணைப்புக்கருவி
உணர்வுப்பூர்வமானது
9291.பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
I.குடவோலை முறை - சேரர்
II.வாரியபெருமக்கள் - பாண்டியர்
III.வாரி பொத்தகம் - சோழர்
IV.பூமிபுத்திரர் - களப்பிரர்
I
II
III
IV
9293.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ்
ஜாலியன் வாலாபாக்துயரம் - ஹண்டர் கமிட்டி
சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு
மதுவிலக்கு - வ.உ. சிதம்பரனார்
9295.நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
கர்னல் ஹெரான்
கர்னல் கேம்பெல்
ஜாக்சன்துரை
புலித்தேவர்
9297.சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
மெளண்ட்பேட்டன் பிரபு
ரிப்பன் பிரபு
இராஜகோபாலாச்சாரி
கானிங் பிரபு
9299.இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
ஜாலியன் வாலாபாக் படுகொலை
ரெளலட் சட்டம்
செளரி செளராநிகழ்ச்சி
தண்டியாத்திரை
Share with Friends