Easy Tutorial
For Competitive Exams

Science QA தென்னிந்திய வரலாறு (South Indian History)

தென்னிந்திய அரசுகள்

பண்டைய தமிழகம்:

முப்பெரும் அரசுகள்-சேர நாடும்,சோழ நாடு, பாண்டிய நாடு
காலம்-சங்க காலம்
ஆட்சி-களப்பிரர்களின் ஆட்சி (கி.பி 300-600)

பிற்கால பல்லவப்பெரரசுகள்

  • சோழப் பெரரசு
  • பாண்டியப் பெரரசு

பல்லவப்பெரரசு

பிற்கால பல்லவர்கள் (கி.பி 570-903)

  • சிம்ம விஷ்ணு [சிறப்பு பெயர் - அவனிசிம்மன் (உலகின் சிங்கம்)]
  • களப்பிரர்களின் வீழ்ச்சி
  • தொண்டை மண்டலம் தொடக்கம்
  • சோழப்பகுதிகள் கைப்பற்றுதல்
  • பேரரசு நிறுவுதல் (விஷ்ணு குண்டு முதல் - காவிரி ஆறு வரை)
  • தலைநகரம் - காஞ்சிபுரம்

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

  • சிம்ம விஷ்ணுவின் மகன்
  • சமண சமயத்தை பின்பற்றினார்
  • பின் சைவ சமயத்திற்கு மாறினார் (சைவக்குரவர் - அப்பர்)
  • திறமைகள் :
    • கட்டிடக்கலை
    • ஓவியக்கலை
    • இசைக்கலை
  • சிறப்புப் பெயர் - "சங்கீரணஜாதி" (இசையில் வல்லவர்)
  • மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற நகரங்களை நிறுவினார்
  • பகைவர் - சாளுக்கியர்கள் (இரண்டாம் புலிகேசி )

இரண்டாம் புலிகேசி:

  • பல்லவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அவர்களது அரசின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினான்.
  • சாளுக்கியர்களின் தலை நகரம் - வாதாபி


முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630 – 668)

  • முதலாம் மகேந்திரவர்மனின் மகன்
சிறப்புப் பெயர்-‘மாமல்லன்’ (பொருள் - மற்போரில் வல்லவன்)
- வாதாபி கொண்டான்( வாதாபியை வென்றதால்)

போர் :

  • பல்லவர்கள் (படைத்தவர் - பரஞ்சோதியை) - சாளுக்கியர்கள் இடையே
  • போர் நடைபெற்ற இடம் - மணிமங்கலம் (காஞ்சிபுரம்)
  • இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தல்
  • வாதாபிநகரம் அழிக்கப்பட்டது

மற்றொரு சாதனை:

  • இலங்கைமீது கடற்படை நடத்திச் சென்றதாகும்.
  • தனது நண்பனும் இளவரசனுமான மானவர்மனுக்கு இலங்கை அரியணையை மீட்டுக் கொடுத்தான்
  • சீனப்பயணி யுவான் சுவாங் வருகை (காஞ்சிபுரத்திற்கு).

இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள்:

  • மகேந்திரவர்மனும் (கி.பி. 668 - 670)
  • முதலாம் பரமேஸ்வர்மனும் (கி.பி. 670 - 691)

யுவான் சுவாங்

காஞ்சி பற்றிய அவரது வருணனை :

    காஞ்சி ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது. நூறு புத்தசமய மடாலயங்கள் இருந்தன. காஞ்சி மிகச்சிறந்த கல்வி மையமாகத் திகழ்ந்தது. வத்சாயனார் காஞ்சியில் வழ்ந்த புலவர்

இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன் - கி.பி. 691 - 728)

  • முதலாம் பரமேஸ்வர்மனின் மகன்
  • விருதுகள் : சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகம்ப்பிரியன்

ஆட்சிக்காலம் :

  • அமைதி நிலவியது.
  • வளம் கொண்டு விளங்கியது. சீனாவுடன் வணிகத் உறவு எர்பட்டது. தண்டி ( அரசவை அறிஞர்)

இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள்:

  • இரண்டாம் பரமேஸ்வர்மன்
  • இரண்டாம் நந்திவர்மன்

தண்டி:

  • நூல் : "தண்டி"
  • காஞ்சியில் வாழ்ந்த வட இந்தியர்

இரண்டாம் பரமேஸ்வர்மன் (கி.பி 728 - 731)

  • இரண்டாம் நந்திவர்மனின் மகன்
  • சாளுக்கிய மன்னர் தொர்கடிப்பு (இரண்டாம் விக்ரமாதிதனால்) கங்கர்களோடு நடைபெற்ற போரில் இரண்டாம் பரமேஸ்வர்மன் கொல்லப்பட்டார்

இரண்டாம் நந்திவர்மன்

  • இரண்யவர்மனின் மகன் (சிம்மவிஷ்ணுவின் தம்பி)
  • விஷ்ணு பக்தர் திருமங்கையாழ்வார் காலத்தவர் பல்லவ அமைச்சர்கள், கல்வி நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் பல்லவ அரசராக தெர்ந்தெடுக்கப் பட்டார்.

வீழ்ச்சி:

  • இறுதி பல்லவ அரசன் அபராஜிதனை
  • சோழ அரசன் முதலாம் ஆதித்தன் அபராஜிதனை தோற்கடித்து பல்லவ மரபை முடிவுக்கு கொண்டு வந்தார். பல்லவர்களது ஆட்சி கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.

பல்லவர் ஆட்சி முறை

  • சீரமைக்கப்பட்ட ஆட்சி முறை
  • பல்லவ நாடு -----> ராஷ்டிரம்(மண்டலங்கள்) ---- >விஷயங்கள்(கோட்டங்கள்)----->பல நாடுகள்---->பல ஊர் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. நீதி மன்றங்கள் - உரிமையியல்ம் குற்றவியல் அடிப்படை அலகு - கிராமம் வாரியங்கள் - ஏரிவாரியம், தோட்ட வாரியம், கொயில்வாரியம்.

பல்லவர்களின் இலக்கியம்

நூல்-ஆசிரியர்கள்
மத்தவிலாச பிரகாசனம், பகவத் வியூகம்-முதலாம் மகேந்திரவர்மன்
கீதார்ஜூனியம்-பாரவி
அவந்தி சுந்தரி, கதாசாரம்- தண்டி
பாரத வெண்பா-பெருந்தேவனார்
பக்திப்பாடல்கள்- ஆழ்வார்கள், நாயண்மார்கள்

* நந்திக்கலம்பகம் இக்காலத்தில் எழுதப்பட்டது.

பல்லவர் கால கலைகள்

கட்டிடக் கலையின் நான்கு நிலைகள்

1.குடைவரைக் கோயில்கள் - முதலாம் மகேந்திரவர்மன்

  • மண்டகப்பட்டு, மகேந்திரவாடி
  • மாமண்டூர் தளவானூர் திருச்சிராப்பள்ளி வல்லம் சீயமங்கலம் திருக்கழுக்குன்றம்

2.ஒற்றைக் கல் சிற்பங்கள் - முதலாம் நரசிம்மவர்மன்

  • மாமல்ல புரம் ஒற்றைக் கல் ரதங்கள்
  • ஒற்றைக் கல் மண்டபங்கள்

3.இராஜ சிம்மன்

  • காஞ்சி கைலாசநாதர் ஆலயம்
  • மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

4. கட்டுமானக் கோயில்கள்

  • காஞ்சியிலுள்ள வைகுந்த பெருமாள் ஆலயம்.
  • முக்தீஸ்வரர் ஆலயம்
Share with Friends