Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான்

குறிப்பு:

  • மதுரையில் பிறந்தவர்
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்
  • தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்

சிறப்பு பெயர்கள்:

  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
  • கவிக்கோ
  • விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
  • வானத்தை வென்ற கவிஞன்
  • சூரியக் கவிஞன்
  • தமிழ்நாட்டு இக்பால்

இதழ்:

  • கவிக்கோ

படைப்புகள்:

  • ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)
  • மரணம் முற்றுப்புள்ளி அல்ல
  • சுட்டுவிரல்
  • அவளுக்கு நிலா என்று பெயர்
  • உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
  • பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • பித்தன்
  • ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)
  • தீபங்கள் எரியட்டும்
  • சொந்த சிறைகள்
  • முட்டைவாசிகள்
  • விதைபோல் விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை பற்றி)
  • காலவழு
  • விலங்குகள் இல்லாத கவிதை
  • கரைகளே நதியாவதில்லை
  • இன்றிரவு பகலில்
  • சலவை மொட்டு


Share with Friends