Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் மோகனரங்கன்

    குறிப்பு:

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர்
  • இவரை “கவி வேந்தர்” என்பர்

கவிதை நூல்கள்:

  • சித்திரப் பந்தல்
  • காலக்கிளி
  • இமயம் எங்கள் காலடியில்(தமிழக அரசு பரிசு)

கவிதை நாடகம்:

  • வைர மூக்குத்தி
  • புதுமனிதன்
  • யாருக்குப் பொங்கல்
  • கயமையைக் களைவோம்
  • மனிதனே புனிதனாவாய்

காப்பிய நூல்:

  • கனவுப் பூக்கள்

வாழ்க்கை வரலாறு நூல்கள்:

  • வணக்கத்துக்குரிய வரதராசனார்(தமிழக அரசு பரிசு)

நாவல்:

  • நினைத்தாலே இனிப்பவளே

உரைநடை நாடகம்:

  • சவால் சம்பந்தம்

Share with Friends