ஆலந்தூர் மோகனரங்கன்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர்
- இவரை “கவி வேந்தர்” என்பர்
குறிப்பு:
கவிதை நூல்கள்:
- சித்திரப் பந்தல்
- காலக்கிளி
- இமயம் எங்கள் காலடியில்(தமிழக அரசு பரிசு)
கவிதை நாடகம்:
- வைர மூக்குத்தி
- புதுமனிதன்
- யாருக்குப் பொங்கல்
- கயமையைக் களைவோம்
- மனிதனே புனிதனாவாய்
காப்பிய நூல்:
- கனவுப் பூக்கள்
வாழ்க்கை வரலாறு நூல்கள்:
- வணக்கத்துக்குரிய வரதராசனார்(தமிழக அரசு பரிசு)
நாவல்:
- நினைத்தாலே இனிப்பவளே
உரைநடை நாடகம்:
- சவால் சம்பந்தம்