Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை பசவய்யா

பசவய்யா

குறிப்பு:

  • இயற்பெயர் = சுந்தரராமசாமி
  • ஊர் = நாகர்கோயில்
  • சுந்தராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது

கவிதை:

  • ஒரு புளியமரத்தின் கதை
  • அக்கரைச் சீமையில்
  • பிரசாதம்
  • நடுநிசி நாய்கள்
  • யாரோ ஒருவனுக்காக
  • 107 கவிதைகள்

நாவல்:

  • ஜெஜெ சில குறிப்புகள்
  • காற்றில் கரைந்த பேராசை
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
  • வானமே இளவெயிலே மரச்செறிவே
  • வாழ்க சந்தேகங்கள்
  • மூன்று நாடகங்கள்
  • ஒரு புளிய மரத்தின் கதை

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • தொலைவிலிருந்து கவிதைகள்

சிறுகதை:

  • காகம்
  • சன்னல்
  • மேல்பார்வை
  • நாடார் சார்
  • அகம்கோயில் காளையும் உழவுமாடும்
  • பள்ளம்
  • பல்லக்கு தூக்கிகள்


Share with Friends