பசவய்யா
குறிப்பு:
- இயற்பெயர் = சுந்தரராமசாமி
- ஊர் = நாகர்கோயில்
- சுந்தராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது
கவிதை:
- ஒரு புளியமரத்தின் கதை
- அக்கரைச் சீமையில்
- பிரசாதம்
- நடுநிசி நாய்கள்
- யாரோ ஒருவனுக்காக
- 107 கவிதைகள்
நாவல்:
- ஜெஜெ சில குறிப்புகள்
- காற்றில் கரைந்த பேராசை
- இறந்தகாலம் பெற்ற உயிர்
- குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
- வானமே இளவெயிலே மரச்செறிவே
- வாழ்க சந்தேகங்கள்
- மூன்று நாடகங்கள்
- ஒரு புளிய மரத்தின் கதை
மொழிபெயர்ப்பு நூல்கள்:
- தொலைவிலிருந்து கவிதைகள்
சிறுகதை:
- காகம்
- சன்னல்
- மேல்பார்வை
- நாடார் சார்
- அகம்கோயில் காளையும் உழவுமாடும்
- பள்ளம்
- பல்லக்கு தூக்கிகள்