Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

குறிப்பு:

  • ஊர் = மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
  • இயற் பெயர் = ரங்கநாதன்
  • புனைபெயர்:
  • ஞானக்கூத்தன்

நூல்கள்:

  • அன்று வேறு கிழமை
  • சூரியனுக்குப் பின்பக்கம்
  • கடற்கரையில் சில மரங்கள்
  • மீண்டும் அவர்கள்
  • பிரச்சனை(முதல் கவிதை)
  • கவிதைக்காக(திறனாய்வு நூல்)


Share with Friends