ஞானக்கூத்தன்
குறிப்பு:
- ஊர் = மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
- இயற் பெயர் = ரங்கநாதன்
- புனைபெயர்:
- ஞானக்கூத்தன்
நூல்கள்:
- அன்று வேறு கிழமை
- சூரியனுக்குப் பின்பக்கம்
- கடற்கரையில் சில மரங்கள்
- மீண்டும் அவர்கள்
- பிரச்சனை(முதல் கவிதை)
- கவிதைக்காக(திறனாய்வு நூல்)