ஆசிரியர் குறிப்பு : சி.மணி (1936 - 2009)
இயற்பெயர் | : | சி.பழனிச்சாமி |
பிறந்த
இடம் | : | சேலம் |
காலம் | : | பிறப்பு 1936 – இறப்பு 2009 |
- இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
- 1959 ஆம் ஆண்டு முதல், “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
- இவர் நடத்திய சிற்றிதழ் - "நடை"
- தமிழ் நவீன கவிதையில் "அங்கதம்" என்பது சி. மணியால் கொண்டுவரப்பட்டது. (அங்கதம் என்பதன் பொருள் "நையாண்டி" எனப்படும்.)
- “இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”
விருதுகள்
- இருமுறை (1983 & 1985) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் விருது பெற்றுள்ளார்.
- 2002 -ம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகில், மிகப் பெரிய கௌரவ விருதாக கருதப்படும் "விளக்கு விருது" பெற்றார்.
- ஆசான் கவிதை விருது & கவிஞர் சிற்பி விருதும் பெற்றுள்ளார்
புனைப் பெயர்
- தாண்டவராயன்
- வே.மாலி
- கே.செல்வம்
- ஓலூலூ
- பெரியசாமி
- ப.சாமி
- தான்டவநாயகம்
கவிதைத் தொகுப்புகள்
- வரும் போகும் – 1974
- சாதனா – 1975
- ஒளிச்சேர்க்கை – 1976
- சாரல் – 1976
- இதுவரை – 1996
கவிதைகள்
- நகரம்
- பச்சையின் நிலவுப் பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை
- தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
ஆய்வு நூல்
- யாப்பும் கவிதையும் (தமிழில் புதுகவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்)
மொழி பெயர்ப்பு நூல்
- “தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூல்
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |