கலாப்ரியா
குறிப்பு:
- இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம்
- பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு
- ஊர் = திருநெல்வேலி
- இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடிதியவர்
- “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்
கவிதைகள்:
- வெள்ளம்
- தீர்த்தயாத்திரை
- மாற்றாங்கே
- எட்டயபுரம்
- சுயம்வரம்
- உலகெல்லாம் சூரியன்
- கலாப்பிரியா கவிதைகள்
- அனிச்சம்
- வனம் புகுதல்
- எல்லாம் கலந்த காற்று
- நான் நீ மீன்