Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை கலாப்ரியா

கலாப்ரியா

குறிப்பு:

  • இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம்
  • பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு
  • ஊர் = திருநெல்வேலி
  • இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடிதியவர்
  • “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்

கவிதைகள்:

  • வெள்ளம்
  • தீர்த்தயாத்திரை
  • மாற்றாங்கே
  • எட்டயபுரம்
  • சுயம்வரம்
  • உலகெல்லாம் சூரியன்
  • கலாப்பிரியா கவிதைகள்
  • அனிச்சம்
  • வனம் புகுதல்
  • எல்லாம் கலந்த காற்று
  • நான் நீ மீன்


Share with Friends