தேவதேவன்
குறிப்பு:
- இயற்பெயர் = பிச்சுமணி
- தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர்
நூல்கள்:
- குளித்துக் கரையேறாத கோபியர்கள்
- மின்னற்பொழுதே தூரம்
- மாற்றப்படாத வீடு
- பூமியை உதறி எழுந்த மேகங்கள்
- நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்
- சின்னஞ் சிறிய சோகம்
- நட்சத்திர மீன்
- அந்தரத்திலே ஒரு இருக்கை
- புல்வெளியில் ஒருகல்
- விண்ணளவு பூமி
- விரும்பியதெல்லாம்
- விடிந்தும் விடியாத பொழுது