Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

குறிப்பு:

  • பிறந்த ஊர் = சின்னமனூர்
  • வத்தலகுண்டில் வளர்ந்தவர்
  • “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
  • தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
  • இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்

சிறப்பு பெயர்:

  • புதுக்கவிதைப் புரவலர்

சிறுகதை:

  • சரசாவின் பொம்மை
  • மணல் வீடு
  • அறுபது
  • சத்யாக்ரகி
  • வெள்ளை
  • மலைமேடு
  • மார்கழி மலர்

புதுக்கவிதை:

  • மாற்று இதயம்

விமர்சனம்:

  • தமிழ் இலக்கிய விமர்சனம்
  • தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

குறுங்காவியம்:

  • இன்று நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)

நாவல்:

  • சுதந்திர தாகம்(சாகித்ய அகாடமி விருது)
  • வாடிவாசல்
  • ஜீவனாம்சம்


Share with Friends