சி.சு.செல்லப்பா
குறிப்பு:
- பிறந்த ஊர் = சின்னமனூர்
- வத்தலகுண்டில் வளர்ந்தவர்
- “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
- தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
- இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்
சிறப்பு பெயர்:
- புதுக்கவிதைப் புரவலர்
சிறுகதை:
- சரசாவின் பொம்மை
- மணல் வீடு
- அறுபது
- சத்யாக்ரகி
- வெள்ளை
- மலைமேடு
- மார்கழி மலர்
புதுக்கவிதை:
- மாற்று இதயம்
விமர்சனம்:
- தமிழ் இலக்கிய விமர்சனம்
- தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
குறுங்காவியம்:
- இன்று நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)
நாவல்:
- சுதந்திர தாகம்(சாகித்ய அகாடமி விருது)
- வாடிவாசல்
- ஜீவனாம்சம்